Saturday, October 20, 2012

பகவத் கீதை - 12-வது அத்தியாயம்.

அதிதியும் ஸௌம்யாவும் (இருவருக்கும் தற்போது ஏழு வயசு 5 மாஸம்) பகவத் கீதை ஸ்லோகங்கள் சொல்வதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

அதிதி


ஸௌம்யா
2011ம் வருஷம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி அதிதி கீதை 11-ஆம் அத்தியாயம் சொல்வதை எழுதினேன்.

இப்போது இரண்டு மாஸங்களாக அத்தியாயம் 12 (பக்தி யோகம்)  சொல்லுகிறார்கள். “ஏவம் ஸதத-யுக்தா யே பக்தாஸ்” என ஆரம்பித்து, “மய்யேவ மன ஆதத்ஸ்வ” என சொல்லி, கடைசியில் ”ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா” என 14-ஆம் ஸ்லோகத்தில் முடிக்கிறார்கள்.

கீதாசாரியன் ஸ்ரீ கிருஷ்ணன் குழந்தைகளுக்கு அருள் புரிவார்.

கீதை 12ம் அத்தியாயம் சொல்லும் போட்டியில்
அதிதிக்கு 3-11-2012 அன்று கொடுத்த
மெடல்

ராஜப்பா
6:40 மாலை
20-10-2012